இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி எஸ்.ஜெய்சங்கருடன் சந்திப்பு

0
45
Article Top Ad

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கரினால் வரவேற்கப்பட்டதோடு இருவரும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

இந்தியா சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வீ. முரளிதரன் வரவேற்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.