பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் ; நாளை இடைக்கால வரவுசெலவுத் திட்டம்

0
98
Article Top Ad

மாதத்தின் இறுதி பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே இன்று பாராளுமன்றம் கூடியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பாராளுமன்றத்தை காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் யோசனை முன்வைத்துள்ளதுடன், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதற்கு இணக்கம் காணப்பட்டது.

நாளைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சர் என்ற ரீதியில் இடைக்கால வரவுசெலவு திட்டத்தை சமர்பிக்கவுள்ளார்.