ஜனாதிபதி ரணில் இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை!

0
68
Article Top Ad

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

வரி திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.